பிரதான செய்திகள்

பாரிய நிதி மோசடிகள்! முஸம்மில் விசாரணை

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

Related posts

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சா வியாபாரம்! ஒருவர் கைது

wpengine

என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம்

wpengine

மன்னார் வளைகுடா பகுதிகளில் கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையகத்தை அமைக்கவேண்டும்

wpengine