பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வன்னியில் கட்டுப்பணம்

2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.


தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, வன்னி மாவட்டத்தில் மூன்று பேரும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவருமாக நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Related posts

ஹிஸ்புல்லாஹ்வின் சேவையில்! பெயர் வைக்க பார்க்கும் ரவூப் ஹக்கீம்

wpengine

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! மீள்குடியேற்றத்தில் சாயம் பூச வேண்டாம்.

wpengine

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

wpengine