பிரதான செய்திகள்

பாணந்துறை பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி (படங்கள்)

(நசிஹா ஹசன்)
பாணந்துறை, எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்;
எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Related posts

வவுனியா பாடசாலை அதிபரின் பாலியல் சேட்டை! அதிபர் கைது

wpengine

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

சமந்திரன் எப்படி என்னுடைய வாக்குகளை கொள்ளையடித்தார்! சசிகலா பதில்

wpengine