பிரதான செய்திகள்

பாசிச புலிகளின் வெளியேற்றம்! நினைவுபடுத்திய யாழ் முஸ்லிம்கள்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட தினத்தை டுபாய் மற்றும் குவைத் நாடுகளில் நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை – 29 பங்கேற்றனர்.

இதன்போது குறித்த நாடுகளில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வி அமைச்சராக மீண்டும் எஸ்.பி. திஸாநாயக்க!

Editor

அமைச்சு பதவிக்காக மதமும் மாறுவார் என சொல்லப்படும் ஹக்கீம்! முபாரக் மஜித் காட்டம்

wpengine

தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் நாமல் பா.உ

wpengine