பிரதான செய்திகள்

பாசிச புலிகளின் வெளியேற்றம்! நினைவுபடுத்திய யாழ் முஸ்லிம்கள்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட தினத்தை டுபாய் மற்றும் குவைத் நாடுகளில் நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை – 29 பங்கேற்றனர்.

இதன்போது குறித்த நாடுகளில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன்

wpengine

பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல்!

Editor

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும்

wpengine