பிரதான செய்திகள்

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  நீதி மன்றத்தால் 10 இலட்ச சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடுவளை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

wpengine

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதி

wpengine

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிம்

wpengine