பிரதான செய்திகள்

பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுகாதார அமைச்சில் இதுவரை 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில், அமைச்சின் பிரிவொன்றில் 8 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதுடன், மற்றுமொரு பிரிவில் 4 பேர் அடையாளங்காணப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியாவில் இரண்டு சடலங்கள்

wpengine

சவூதி வழங்கியுள்ள பேரீச்சம் பழம் ரமழானுக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்படும்

wpengine

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine