பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

எனினும், பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது இன்னும் 2 வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கென​வே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பேஸ்புக்கில் தரவேற்றம்!

wpengine

பிரம்பால் அடித்த 9வயது சிறுமி மரணம்

wpengine

கிழக்கு முனையம் இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் இந்தியா சீட்டம்

wpengine