பிரதான செய்திகள்

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா ஆதரவு!

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு தமது முழுமையான ஆதரவைத் தெரி­விக்கும் பொருட்டு அதன் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் கொழும்பில் அமைந்துள்ள பலஸ்­தீன் தூத­ர­கத்தில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து புத்தகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் யாழ் வைத்தியசாலையில்; ஒருவர் கவலைக்கிடம்!

Editor

உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” – சஜித் பிரேமதாச

wpengine

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை!

Editor