பிரதான செய்திகள்

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மழையின்மையினால் விவசாயிகள்,மிருகங்கள் பல மாதகாலமாக பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்த வேலை இன்று மாலை முசலி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக சிறு வேளாண்மை செய்த விவசாயிகள் மற்றும் ஏனைய மிருகங்களுக்கு தேவையான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியும் என அறியமுடிகின்றது.

இன்று இஸ்லாமிய சமூகத்தின் புனித ஹஜ் பெருநாள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

Maash

இரணைத்தீவில் நல்லடக்கம் ஓர் இராஜதந்திர நகர்வை, அரசாங்கம் மேற்கொள்கின்றது’

wpengine

ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்-திஸ்ஸ ஜனநாயக்க

wpengine