பிரதான செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆங்கில பாட விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சம்பந்தன் உடனடியாக பதவிவிலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு

wpengine

சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

Editor

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

Editor