பிரதான செய்திகள்

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 3 நாட்கள் (25, 31 மற்றும் 04) வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

மன்னாரில் தாக்கப்பட்ட பிள்ளையார் சிலையினை பார்வையீட்ட றிப்ஹான்! சட்டம் தண்டிக்க வேண்டும்.

wpengine

விஜயதாஸ ராஜபக்ஷவும் கைதாகலாம்

wpengine

ஜேர்மனியின் பயனர்களின் தரவுகளை சேகரிப்பதற்கு தடை

wpengine