பிரதான செய்திகள்

பனாமா ஆவணக்கசிவு: 65 பேர் கொண்ட இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியானது

பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

பெயர் பட்டியலில் 65 பேர் இடம்பெற்றுள்ளதோடு அவர்களின் பெயர் மற்றும் முகவரி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நிறுவனம் ஒன்றின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

உலக வரலாற்றில் மாபெரும் இரகசிய ஆவணங்களின் கசிவான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவு இலங்கை உட்பட உலகமெங்குமுள்ள பல செல்வந்தர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

இலங்கையர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,

Related posts

மலையக மக்களுக்கு மூவாயிரம் மில்லியன் நிதி!

Editor

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

wpengine

சமுர்த்தி வங்கிகளுக்கு புதிய முகாமைத்துவ குழு

wpengine