பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டிலுள்ள 16 பிரஜைகளுக்கு ஒரு அரச சேவையாளர் என்ற நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

Related posts

தேர்தலுக்கான பெயரை மாற்றும் கட்சி

wpengine

வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கை

wpengine

வனவிலங்கு கணக்கெடுப்பு துல்லியமற்றவை, மீண்டும் கணக்கெடுக்கும் நிலை .

Maash