பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் இன்று பிரசன்னமாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

முறையற்ற விதத்தில் விமானங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது

wpengine

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine

கனடா பிரதமரின் அதிரடி முடிவு! மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை!

wpengine