பிரதான செய்திகள்

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு அமைச்சர் றிஷாட்

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10 மணிக்கு இடம்பெறும் வெளிச்சம் நிகழ்ச்சியில் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் இந்த வெளிச்சம் நிகழ்ச்சியில் சிறுபான்மையின கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்த நிகழச்சியை இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவின் நடப்பு விவகார பணிப்பாளர் யு.எல்.யாக்கூப்unnamed

Related posts

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் செயலமர்வில் அமைச்சர் றிஷாட்

wpengine

முள்ளிவட்டுவான் தரசேன நீர்ப்பாசன திணைக்களத்தின் நடவடிக்கையால் விவசாயிகள் பாதிப்பு

wpengine

சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை இதே!

wpengine