பிரதான செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டு இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்போம்-றிஷாட்

மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கும், நீண்டகாலமாக அநீதியிழைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் வழக்கும் இன்று (28) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவர்களுக்கு, நீதி நிலைநாட்டப்பட்டு
இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

Related posts

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்- மீள்பார்வைக்கு இது சமர்ப்பணம்

wpengine

ஆறு மாத காலப்பகுதியில், 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம்.

Maash

சஜித் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலி உருவாகும்

wpengine