பிரதான செய்திகள்

நிதி மோசடி! சிறைச்சாலையில் நாமலுக்கு மெத்தை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் நித்திரை செய்வதற்கு மெத்தை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மெத்தை அவரது வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வைத்திய ஆவோசனைகளுக்கு அமைய குறித்த மெத்தை வழங்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine

விலங்குகளை கணக்கெடுப்பதால் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காது, அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது .

Maash

மஹிந்த மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை

wpengine