பிரதான செய்திகள்

நாளை முதல் பாடசாலைகளின் 1ம் தவணை ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை (27) ஆரம்பமாகும்.

முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை தொடங்கி ஏப்ரல் 4ம் திகதி வரை நடைபெறும்.

பின்னர் புத்தாண்டு விடுமுறையாக ஏப்ரல் 05 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுபல சேனாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை கோத்தபாய

wpengine

இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார்.

wpengine

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை உலகளாவிய பாடசாலைகளில் தடை செய்ய பரிந்துரை – UNESCO

Editor