பிரதான செய்திகள்

நாளை அமைச்சரவை கூட்டம்! கண்டியில்

இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால கண்டி எசல பெரஹரா நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதால் அமைச்சரவைக் கூட்டத்தை நாளை மாலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

பஸ் கட்டணங்களில் மாற்றங்களும் இல்லை!

Editor

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பால் திருப்ப வேண்டாம் -இம்ரான்

wpengine

நிர்க்கதியாகி நிற்கும் மக்களுக்கே! மீள்குடியேற்ற செயலணி வெள்ளிமலை கிராமத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine