பிரதான செய்திகள்

நாமல் குமாரவின் தொலைபேசி சர்வதேச பகுப்பாய்வுக்கு

ஊழலுக்கு எதிரான படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியுடன், குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு ஹொங்கொங் பயணமாகினர்.

குறித்த தொலைபேசியில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், குரல் பதிவுகளை ஆய்வு செய்து, அவற்றை மீளபெறும் நோக்கிலேயே இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, குறித்த தொலைபேசியை சர்வதேச மட்ட ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் ஜனாதிபதிக்கு 1919 ற்கு அழையுங்கள்!

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

wpengine

அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுப்போம்-ஜனாதிபதி

wpengine