பிரதான செய்திகள்

நான்கு அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு!

அடுத்த வாரத்தில் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு 04 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 04 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்காத 19 அரச நிறுவனங்களை கோப் குழுவிற்கு அழைக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற்றம்

wpengine

20அமைச்சுக்கள் சத்திய பிரமாணம்! றிஷாட் எனக்கு அமைச்சு தேவையில்லை

wpengine

குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு.!

Maash