பிரதான செய்திகள்

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், மக்கள் ஏன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வடக்கில் இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கீடு..!

Maash

சந்திரிக்கா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இரகசிய சந்திப்பு

wpengine

அர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்?

wpengine