பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை தென்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற தலைப் பிறை பார்க்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களவர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்- ஞானசார

wpengine

ஞானசார தேரருக்கு மன்னிப்பு! சிந்திக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

wpengine

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி பிரதேச சபை அசமந்தம்

wpengine