பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் முன்னிலையில் ஆளுநராக பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்

வடமேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந் நிகழ்வில் மதகுருமார்கள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஜே.எம் முஸம்மில் முன்னாள் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று

wpengine

ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன

wpengine

புலிகளின் சிந்தனையில் வாழும் சில அரசியல்வாதிகள்! வடக்கு முஸ்லிம்கள் அச்சத்தில்

wpengine