பிரதான செய்திகள்

நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

தன்னை முத்தமிட முயன்ற நபரொருவரின் நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவமொன்று மாவத்தகமையில் இடம்பெற்றுள்ளது.


பெண் வீட்டில் தனியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்துள்ளார்
சந்தேகநபர். பின்னர் பெண்ணை பலவந்தமாக முத்தமிட  முயன்றுள்ளார் சந்தேகநபர், இதனால் ஆத்திரமடைந்த பெண் நபரின் நாக்கை கடித்து துப்பியுள்ளார்.

பின்னர் அத்துண்டை பொலிஸில் ஒப்படைத்துள்ளார். பொலிஸார் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர். மேலும் சந்தேகநபரை தேடி வலைவீசியுள்ளனர்.

Related posts

அமைச்சர் றிஷாட் முசலி பிரதேசத்திற்கு செய்த சில சேவைகள்

wpengine

யாழ் மக்களின் பிரச்சினை! சகோதர இனம் என்ற எண்ணத்தில் இவர்களை பாருங்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க ஈரான் அரசு தீர்மானம்!

Editor