பிரதான செய்திகள்

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று! தொடர்பில் உள்ளவரை பரிசோதனை செய்யுங்கள்

பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் எனக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தற்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வீட்டிலேயே சுய தனிமையில் உள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கவனமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையின் பிரபலமான சிங்கள இசைக் கலைஞர் சுனில் பெரேராவும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஒரு தொகை ஆயுதம் மீட்பு

wpengine

இனவாதிகளின் இலக்காக இருந்த டொக்டர் ஷாபி சஹாப்தீன்! ஏன் கைது செய்யப்பட்டார்.

wpengine

அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை

wpengine