பிரதான செய்திகள்

தொகுதி அமைப்பாளர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (17) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்புர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

திருகோணமலையில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் மீட்பு.

wpengine

கடந்த அரசாங்கங்கள்மீது பழிபோட்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாங்கம்..!

Maash

காதலனுடன் தொலைபேசியில் பேச முடியவில்லை! மாத்திரை உட்கொண்டு உயிரிழந்த காதலி

wpengine