பிரதான செய்திகள்

தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை இந்தமுறை தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மைத்திரி நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் நடிக்கின்றார்.

wpengine

பணப்பரிமாற்றத்தின் போது அவதானமாக செயற்படுங்கள்! வவுனியாவில் விழிப்புணர்வு

wpengine

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு!

Editor