பிரதான செய்திகள்

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதி

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும்  13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலேயே, மேற்படி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வட, கிழக்கில் ஆளும் தரப்பு அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது – ஒன்றுகூடிய காட்சிகள்.

Maash

இலவு காத்த கிளியின் கதை போல் முடிந்த அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

wpengine

நோன்பு குறித்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?

Editor