பிரதான செய்திகள்

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதி

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும்  13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலேயே, மேற்படி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு பிள்ளைக்காக இரு தாய்கள் உரிமை கோரல்

wpengine

அரசாங்கம் மன்னார் உள்ளுராட்சி மன்றங்கள் கைப்பற்றுமாக இருந்தால் ,மன்னாரை காப்பாற்ற முடியாது.

Maash

ஞானசார தேரர் வழங்கிய வாக்குமூலத்தை தனது கையடக்க தொலைப்பேசியில் ஒலிப்பதிவு

wpengine