பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

நாளாந்தம் தேர்தலை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேர்தல்கள் பிற்போடப்படுவதன் மூலம் மக்களது வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

wpengine

ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும் – அதிபரின் கட்டளை

wpengine

மீண்டும் மின்னல் ரங்காவுடன் கூட்டு சேர்ந்த ஹுனைஸ் பாருக்

wpengine