பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

நாளாந்தம் தேர்தலை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேர்தல்கள் பிற்போடப்படுவதன் மூலம் மக்களது வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

wpengine

முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் பாதை செப்பனிடும் பணி

wpengine

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது.. போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்- அமைச்சர் றிசாத்

wpengine