பிரதான செய்திகள்

தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை-அமைச்சர் மஹிந்த சமரசிங்க

உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. 

எனவே அடுத்த வாரம் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்பு இது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் தேர்தலை உடனடியாக அறிப்போம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமைச்சர் அர்ஜுன ரனதுங்க பெற்றோலிய வளத்துறை அமைச்சாராக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அதிகரிக்கும் சுவாசப் பிரச்ச்க்கணைகள், அவதானமாக இருக்கவும் .!

Maash

மர்ஹூம் ஏ.டி.எம்.பஸ்லிக்கு குருநாகல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபியின் அனுதாபம்

wpengine

ஆப்கானில் ரஷ்ய படைகளால் முஜாஹிதீன்களுக்கு ஏற்பட்ட சவாலும், முறியடிப்பும், சேதங்களும்.

wpengine