பிரதான செய்திகள்

தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய அசார்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருணாகல் மாநகர சபை உருப்பினரும், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய அசார்தீன் மொய்னுதீனின் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் நிதியொதுக்கீட்டின் சஹிராக் கல்லூரி உட்பிரவேச பாதை கல்பதிக்கும் வேலைத் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இன் நிகழ்வில் மாநகர சபை உருப்பினர் பன்து ஜயசேகர கல்லூரி பிரதி அதிபர் கமர்தீன் , அ.இ.ம.கா வேட்பாளர் கபீர், சுஹூத் மௌலவி மற்றும் மாநகர சபை அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

1L எரிபொருள் 100 ரூபாய்க்கு, மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகிய அரசாங்கம் .

Maash

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

wpengine

சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டம்.

Maash