பிரதான செய்திகள்

தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தால் நாட்டின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதிய இளம் ஆசிரியர் இடமாற்றம்

wpengine

வவுனியா நகரசபை அசமந்தப்போக்கு! தவிசாளர் நடவடிக்கை எடுப்பாரா?

wpengine

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

wpengine