பிரதான செய்திகள்

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்களும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வா? சமல் அழைப்பு

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி மௌனம்

wpengine

நாட்டின் வருமான அதிகரிப்பு யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Editor