பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அனுரகுமார கைச்சாத்திட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டனர்.


தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றைய தினம் பெலவத்தை பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இதேவளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியாக மார்ச் 19 நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை!ஏனையவர் மீன் பிடிக்கின்றார்கள்

wpengine

வாசுதேவின் அமைச்சில் சில துறையில் மாற்றம்

wpengine

அமைச்சர் றிஷாட் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது

wpengine