பிரதான செய்திகள்

தேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை

(எம்.ரி.எம்.யூனுஸ்)

தேசிய கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தேசிய ரீதியில் திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டியில் சீ. பிரிவில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தினையும் சான்றிதழையும் தனகாக்கிக் கொண்டது.

நாவலப்பிட்டி ஜெயதிலக மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை வங்கி அணியினரை எதிர்த்தாடிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி 0-1 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது. caab3e55-61dc-4400-b101-2c7fe027d7f0

தேசியகால்ப்பந்தாட்ட அணியில் பெரும்பாலான வீரர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.08d7972d-3309-4177-9390-7461a05344a1

Related posts

ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் -ஹிஸ்புல்லாஹ்

wpengine

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு அடுத்த மாதம் டாக்கா பயணம்

wpengine

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

wpengine