பிரதான செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

2013/2015 கல்வி ஆண்டின் மேற்குறிப்பிட்ட பயிற்சியினை வெற்றிகரமான பூர்த்தி செய்துள்ள போதனாவியல் கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 04/10/2015 ஆம் திகதி காலை அலரி மாளிகையில்  கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இன் நிகழ்வில் சுமார் 3000ஆயிரம் கல்வியற் கல்லூரியில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு இந்ந நியமனம் கிடைக்கபெற இருப்பதாகவும் அறியமுடிகின்றது.unnamed

Related posts

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன.

wpengine

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக பரவும் தகவல்கள் போலியானதாகும்: அரசாங்கம்.

Maash

500 பாலங்களை நிர்மாணிக்க உள்ளுராட்சி அமைச்சு ஒப்பந்தம்

wpengine