செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோன் பிணை மனு நிராகரிப்பு ! 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …

பல நாட்கள் தலைமறைவாக இருந்து சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்தார்; சந்தேக நபரான தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

முசலி பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கான முத்திரையில் மோசடி ! பலர் விசனம்

wpengine

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்

wpengine

வேப்பங்குளத்தில் தடுப்பூசி! முஸ்லிம்களுக்கு அணியாயம்! புதிய நடைமுறை மக்கள் பாதிப்பு

wpengine