பிரதான செய்திகள்

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது-விமல்

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் ஆழமான விடயங்களைக் கொண்டிருப்பதாகவும் அது உலக ரீதியில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

துறைமுக நகருக்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையானது என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான ரணில் விக்ரமசிங்க.

Maash

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு பொருட்டல்ல…”

wpengine