பிரதான செய்திகள்

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக, அவர்களது உறவினர்களால், நேற்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறிய முடிகின்றது.

வெள்ளிக்கிழமை (21) கடலுக்குச் சென்ற 22,23,25 வயதுகளையுடைய மூன்று மீனவர்களே காணமற்போயுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.

Related posts

மர்ஹூம் முஸ்தபா சேரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

wpengine

ஓமல்பே சோபித தேரர் பதவியில் இருந்து விலக தீர்மானம்

wpengine

மேலும் பல புதிய வசதிகளுடன் WhatsApp

wpengine