பிரதான செய்திகள்

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கிரானைட் குண்டுகள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைக்குண்டுகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மைத்திரியின் முகத்தை காண ஆசைப்படும் ஹிருணிக்கா

wpengine

மின்னல் தாக்கி ஒருவர் பலி . ! சீரற்ற காலநிலையால் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிப்பு .

Maash

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

wpengine