பிரதான செய்திகள்

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

மதவாச்சி, மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதுண்டு நான்கு யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையைக் கடக்க முயன்ற நான்கு யானைகள் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine

மொட்டு 150 ஆசனம்! சஜித்,ரணில் முரண்பாடு! எங்களுக்கு போட்டிக்கு யாருமில்லை

wpengine

ரணிலுக்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டால் அது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகம்

wpengine