பிரதான செய்திகள்

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

மதவாச்சி, மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதுண்டு நான்கு யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையைக் கடக்க முயன்ற நான்கு யானைகள் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரியே! – குமார வெல்கம

wpengine

சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த

wpengine

இன்று மன்னாரில் பல இடங்களில் சோதனை

wpengine