பிரதான செய்திகள்

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

மதவாச்சி, மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதுண்டு நான்கு யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையைக் கடக்க முயன்ற நான்கு யானைகள் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலன்னறுவையில் வேற்றுக்கிரக வாசிகள் ? – பிரதி அமைச்சர் ரீ.பி. சரத்.

Maash

இறக்காமத்தில் இரத்த தான முகாம்

wpengine

களுவாஞ்சிக்குடியில் சதொச நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாட்

wpengine