பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைதுசெய்யாமை! பிரச்சினை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைதுசெய்யாமை தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸார் மீது குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஞானசார தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்படாமை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தன்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த வேளை தான் மறைந்திருந்ததாகவும், எனினும் பொலிஸார் தன்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ்

wpengine

வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை-றிஷாட்

wpengine

நாட்டின் பொருளாதார முன்னோடிகள்உழைத்து கழைத்து நிற்கும் தொழிலாளர்களே!-காதர் மஸ்தான்-

Editor