பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணி

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு அரசியல் உதவியாளர்களை நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சவால் விடுத்துள்ளது.


குறித்த கட்சியின் தலைமையகத்தில் நெற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படலாம்-அமீர் அலி

wpengine

எழுச்சி அரசியலிலுள்ள யதார்த்தங்கள் எடுகோள்களால் தீர்மானிக்கப்படுகிறதா?

wpengine

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

wpengine