பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வைப்புப் பணம் நாளை நண்பகல் 12 மணியில் இருந்து ஒக்ரோபர் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனு ஒக்ரோபர் 7 ஆம்திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

wpengine

50வருட காலமாக அபிவிருத்தி வடக்கு,கிழக்கு செல்லவில்லை

wpengine

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப்

wpengine