பிரதான செய்திகள்

சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸ்லிம்

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஏற்கனவே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்காமம் முகைதீன் கிராமத்திற்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் வைபவம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு சரியாக இடம்பெறவில்லை நவீன்

wpengine

வீடு என்று முல்லைத்தீவு மக்களை ஏமாற்றிய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்.

wpengine