செய்திகள்பிரதான செய்திகள்

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபர் இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் கடைசியாக களுத்துறை பிரதேசத்தில் 5 லட்சம் ரூபாவிற்கு நகை கொள்வனவு செய்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அதன் பிறகு அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 இடங்களில் செவ்வந்தியை தேடியும் பொலிஸாருக்கு அவர் கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் அவர் கடல் மார்க்காமாக இந்தியாவிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related posts

காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்- சஜித்

wpengine

19 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கும்,காணிக்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம்! பாது­காப்­பு கோரிய ஏ.எச்.எம். பௌஸி

wpengine

நாம் கோரும் தீர்வுகள் அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாக இருக்க வேண்டும் என்கிறார் இரா.சாணக்கியன் MP

Editor