செய்திகள்பிரதான செய்திகள்

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபர் இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் கடைசியாக களுத்துறை பிரதேசத்தில் 5 லட்சம் ரூபாவிற்கு நகை கொள்வனவு செய்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அதன் பிறகு அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 இடங்களில் செவ்வந்தியை தேடியும் பொலிஸாருக்கு அவர் கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் அவர் கடல் மார்க்காமாக இந்தியாவிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related posts

மதங்களை மலினப்படுத்தும் நிலையில் உண்மையான சுதந்திரம் எமக்கேது? – அசாத் சாலி

wpengine

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களில் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை.

Maash

மன்னாரில் இருந்துவந்து றிஷாட் பதியுதீன் மட்டக்களப்புக்கு சேவை செய்ய தேவையில்லை -யோகேஸ்வரன்

wpengine