பிரதான செய்திகள்

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுசந்திகாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கூட்டமைப்பினர்கொரோனாவுக்கு மத்தியிலும் ஏமாற்று அரசியலை நடத்துகின்றனர்

wpengine

வாசுதேவின் அமைச்சில் சில துறையில் மாற்றம்

wpengine

காத்தான்குடி நகர சபை,பிரதேச சபை தொடர்பான கலந்துரையாடல்

wpengine