பிரதான செய்திகள்

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுசந்திகாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றது-உதய கம்மன்பில

wpengine

இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள், பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். !

Maash

செட்டிக்குளம் மக்கள் காணியினை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine