பிரதான செய்திகள்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்குத் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே இன்று முதல் எரிபொருள் வழங்கப்படு

Related posts

முஸ்லிம்களிடமிருந்து பறிபோயுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை மீட்டெடுப்பது எவ்வாறு? முஸ்லிம் சமூகத்தினர்களே! இது உங்கள் மீது கடமையாகும்.

wpengine

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க நாணயம்,முத்திரை வெளியீட நடவடிக்கை

wpengine

ஒரே தடையில் 8 தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும்! ஒருவர் கைது

wpengine