பிரதான செய்திகள்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம்

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்குத் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே இன்று முதல் எரிபொருள் வழங்கப்படு

Related posts

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும்

wpengine

இலங்கை உட்பட பல நாடுகள் மீது டிரம்ப் அறிவித்த வரிகள் ,90 நாட்களுக்கு இடைநிறுத்தம் .

Maash

மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரநிதிகளை சந்தித்த இராஜங்க அமைச்சர்

wpengine