பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

சிலாவத்துறை கிராம மக்கள்,பிரதேச செயலாளர் அவர்களிடம் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, அவர்களின் குடி நீர் தேவையினை பூர்த்திசெய்யும் விதமாக ,சிலாவத்துறை கிராமத்திற்கான கிராம குடிநீர் திட்டத்தை முசலி பிரதேச செயலாளர் அவர்கள் இன்று(27/01/2021)திறந்து வைத்த போது.

Related posts

4 மாதகாலங்களில் 143 யானைகள் உயிரிழப்பு!

Editor

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்

wpengine

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும்

wpengine